1.சிரிப்பவர்கள் கவலையற்றவர்கள்
அல்லர்.
கவலையை தள்ளி வைத்து
வாழக் கற்றவர்கள்.
மகிழ்வைக் கொண்டாடக்
கற்றுக் கொள்வோம்.
கவலையை மறந்து விடுவோம்.
2. முயற்சி செய்தால் நம்மால் என்ன
செய்ய முடியும் என்பதை
தெரிந்து கொள்ளலாம்.
ஜெயித்தால் வெற்றி!
இல்லையேல் அனுபவம்!.
Comments
Post a Comment