வார்த்தைகளால் சாதிக்க முடியாத பல விஷயங்களில் மௌனங்களால் சாதிக்கலாம் கோபத்தால் அவசரப்பட்டு பேசுகின்ற வார்த்தைகளால் உடல் மட்டுமின்றி மன அமைதியும் கெட்டுவிடும்


உணவே மருந்து என வாழப் பழகியவர்களுக்கு ஆரோக்கியம் நிலைத்திருக்கும் இல்லாவிடில் மருந்தே உணவு என பின்னாளில் வாழ்வு நிலைத்திருக்கும் ஆரோக்கியமான வாழ்வவே
ஆனந்தமான வாழ்வு

Comments