மகிழ்ச்சி என்பது நம்மால் உருவாக்கப்படுவது தவிர பிறரால் ஏற்படுத்தப்படவில்லை மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை



அன்னையால் மட்டும்தான் பிள்ளையின் உள்ளத்தை உணரமுடியும் முகம் பார்த்தே முழுவதும் சொல்பவள் பிறர் பார்க்கும் முன்னே தன்  தன்னுடலில் உயிரில் இல்லை கண்டவர் என்று தாயை ஒதுக்கும் பலரும் தன் பிள்ளையை பிரிய சம்மதிப்பாரா

Comments