நாம் வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும் .

நம் காலத்திற்கு பிறகும் நம் பெயர் நிலைத்திருக்க வேண்டும் .

பறவைகள் கூட எச்சமிட்டு மரம் வளர்கின்றன .

மனிதர்களாகிய நாமும் சிந்தித்துச் செயல்படுவோம்

Comments